போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
Oct 11, 2025, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி ஆவணம் மூலம் திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினர்களுக்கு,  பரம்பரைச் சொத்தாக ஒரு ஏக்கருக்கும் மேலான நிலம் உள்ளது.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை  திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா போலிப் பத்திரம் மூலம் தனது பெயருக்குக் கடந்த 23ஆம் தேதி பட்டா மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த பாதிக்கப்பட்டவர், நிலத்தை மீட்டுத் தரக்கோரிக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர், மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Complaint alleging that former DMK councilor seized land using fake documents: A person who tried to set it on fire caused a stir!போலி ஆவணம்
ShareTweetSendShare
Previous Post

ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!

Next Post

சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் : மத்திய, மாநில அரசுகள் பதிலக்க – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies