போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
Aug 20, 2025, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி ஆவணம் மூலம் திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினர்களுக்கு,  பரம்பரைச் சொத்தாக ஒரு ஏக்கருக்கும் மேலான நிலம் உள்ளது.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை  திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா போலிப் பத்திரம் மூலம் தனது பெயருக்குக் கடந்த 23ஆம் தேதி பட்டா மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த பாதிக்கப்பட்டவர், நிலத்தை மீட்டுத் தரக்கோரிக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர், மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Complaint alleging that former DMK councilor seized land using fake documents: A person who tried to set it on fire caused a stir!போலி ஆவணம்
ShareTweetSendShare
Previous Post

ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!

Next Post

சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் : மத்திய, மாநில அரசுகள் பதிலக்க – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies