ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!
Jul 5, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஎஸ்என்எல் 5G சேவை ஜூன் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடர்பான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 4ஜி சேவையை வலுப்படுத்த நாடு முழுவதும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஒரு லட்சம் டவர்களும் 5ஜி சேவைக்காக மாற்றியமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், ஜூன் மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் என அறிவித்துள்ளார்.

மேலும், பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பை மேம்படுத்த 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3G சேவைகளை படிப்படியாக நீக்கும் பணி நடைபெற்று வருவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Tags: bsnl 5gBSNL's 5G service will start from June.Minister Jyotiraditya Scindia
ShareTweetSendShare
Previous Post

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நடிகர் வடிவேலு!

Next Post

போலி ஆவணம் மூலம் நிலத்தை திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்ததாகப் புகார் : தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

Related News

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies