ஆளில்லாத கடையில் டீ ஆத்திய திமுகவினர் : காலி நாற்காலி வைத்து முடித்த பொதுக்கூட்டம்!
Oct 15, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளில்லாத கடையில் டீ ஆத்திய திமுகவினர் : காலி நாற்காலி வைத்து முடித்த பொதுக்கூட்டம்!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாடிப்பாடி அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேளூர் பேரூராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின்  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தும்பல் மற்றும் கருமந்துறை கல்வராயன் மலைக்குச் செல்லும் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக மேடையமைத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

3 மணி நேரமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியபோது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: DMK members serve tea in an unmanned shop: Public meeting ends with empty chairsகாலி நாற்காலிதிமுக பொதுக்கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் : 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை!

Next Post

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies