சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா - தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
Sep 30, 2025, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா – தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில் சிஐஎஸ்எஃப் வீரர்களை கௌரவிக்கும் வகையில் விழா நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குறித்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வீரர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் பேசிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்தோனி, நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்கு உள்ளதென தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரை அனைவரும் கண்டு மகிழுமாறு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மூலமாக சிஐஎஸ்எஃப் வீரர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அளித்துவருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags: Chennai Marina BeachCISF soldiersCricketer Dhoniactor Parthibanactress Aishwarya Rajesh
ShareTweetSendShare
Previous Post

வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!

Next Post

மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வழக்கறிஞர் கைது!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies