சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா - தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
Nov 15, 2025, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா – தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில் சிஐஎஸ்எஃப் வீரர்களை கௌரவிக்கும் வகையில் விழா நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குறித்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வீரர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் பேசிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்தோனி, நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்கு உள்ளதென தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரை அனைவரும் கண்டு மகிழுமாறு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மூலமாக சிஐஎஸ்எஃப் வீரர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அளித்துவருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags: Chennai Marina BeachCISF soldiersCricketer Dhoniactor Parthibanactress Aishwarya Rajesh
ShareTweetSendShare
Previous Post

வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!

Next Post

மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வழக்கறிஞர் கைது!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies