அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
Aug 19, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ளார்.

இவர் பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை மாவட்டத்திற்கு எந்தவித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்கவில்லை என்றும் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், அமைச்சர் மீதும், அவரது உதவியாளரான தேவ் ஆனந்த் மீதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக அமைச்சர் தரப்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்காக எஸ்.பி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் திரண்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: Complaint lodged at SP's office alleging that DMK members are spreading slander against Minister MRK Panneerselvam!DMK Ministerஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ShareTweetSendShare
Previous Post

ஏப்ரல் 2-இல் தொடங்குகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

Next Post

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் 4 பேருக்கு இங்கிலாந்து தடை!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

தாமா படத்தின் டீசர் வெளியானது!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies