சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டிய திமுக நிர்வாகி!
Jul 26, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டிய திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி அருகே சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் தஞ்சமடைந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆத்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டத்தில் செந்தில் வேல் என்பவர் வசித்து வருகிறார்.

செந்தில் வேலுக்கும் அவரது தந்தை விஸ்வநாதனுக்குச் சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சொத்தை அபகரிக்கும் வகையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த செந்தில் வேல் தனது மனைவி மற்றும் தோட்டத்து ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

திமுக நிர்வாகி தொடர்ந்து மிரட்டல் விடுத்துத் தகாத வார்த்தையில் பேசி வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: DMK executive who came with his henchmen and threatened to seize property!மிரட்டிய திமுக நிர்வாகி
ShareTweetSendShare
Previous Post

வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

Next Post

கடினமான சூழலைக் கடந்து வரும் வலிமையை, பாரதிராஜா குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் : அண்ணாமலை

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies