சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டிய திமுக நிர்வாகி!
Sep 30, 2025, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டிய திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி அருகே சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் தஞ்சமடைந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆத்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டத்தில் செந்தில் வேல் என்பவர் வசித்து வருகிறார்.

செந்தில் வேலுக்கும் அவரது தந்தை விஸ்வநாதனுக்குச் சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சொத்தை அபகரிக்கும் வகையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த செந்தில் வேல் தனது மனைவி மற்றும் தோட்டத்து ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

திமுக நிர்வாகி தொடர்ந்து மிரட்டல் விடுத்துத் தகாத வார்த்தையில் பேசி வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: DMK executive who came with his henchmen and threatened to seize property!மிரட்டிய திமுக நிர்வாகி
ShareTweetSendShare
Previous Post

வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

Next Post

கடினமான சூழலைக் கடந்து வரும் வலிமையை, பாரதிராஜா குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் : அண்ணாமலை

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies