நாமக்கல் : இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்!
Oct 9, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவிந்தம் பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் உயிரிழந்த மூதாட்டியின் உடலைப் புதைப்பதற்காக, அவரது உறவினர்கள் குழி வெட்டியுள்ளனர். அப்போது, 6 மனித மண்டை ஓடுகள், மாந்திரீகத்திற்குப் பயன்படும் ஆணி, அரிவாள் உள்ளிட்டவை அங்கிருந்தது தெரிய வந்தது.

மேலும் டப்பாக்களில் மர்மப் பொருட்களும், காவல்துறையினர் பயன்படுத்தக் கூடிய காலணிகளும் அங்கே கிடந்தன. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார், உதவி கிராம அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மனித மண்டை ஓடுகளைக் கொண்டு மாந்திரீகம் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Namakkal: Incident where 6 skulls were burned in one place in the cemetery!6 மண்டை ஓடுகள்
ShareTweetSendShare
Previous Post

கடினமான சூழலைக் கடந்து வரும் வலிமையை, பாரதிராஜா குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் : அண்ணாமலை

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக உயர்வு!

Related News

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies