கோயில்களில் ஏற்படும் உயிரிழப்பு - சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம்!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில்களில் ஏற்படும் உயிரிழப்பு – சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதைச் சுட்டிக் காட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்து அல்ல என்றும், உடல்நலக் குறைவால் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருக்கோயில்களில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: BJP MLA Vanathi SrinivasanDeaths in temples - Vanathi Srinivasan's attention-grabbing resolution in the Legislative Assembly!
ShareTweetSendShare
Previous Post

வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லையெனக் கூறி காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி!

Next Post

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இபிஎஸ் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் : எஸ்.பி.வேலுமணி

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies