மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் - மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!
Jun 19, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக காலை முதல் காத்திருந்த பெண்மணி மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்காததால் புலம்பிக் கொண்டே சென்றார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். காலை முதலே சாப்பிடாமல் காத்திருந்த நிலையில் இரவு 7 மணிக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருகை தந்தார்.

அப்போது மகளிர் உரிமை தொகை கேட்டு மனு கொடுக்க வெகு நேரம் காத்திருந்த பெண்மணி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதனை வாங்கிய மாவட்ட ஆட்சியர் “பரிசீலனை செய்கிறேன்” என கூறிவிட்டு அடுத்த மனுவை வாங்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்மணி “இதை நீங்க சொல்வதற்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தோம்” என புலம்பியபடியே வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து வெளியேறினார்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை அழைத்து அந்த பெண்மணியை மீண்டும் கூப்பிடுங்கள் என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்மணியோ கூப்பிட கூப்பிட நிற்காமல் வேதனையோடு புலம்பியபடியே சென்றார்.

Tags: Madurai district collectorMadurai District Collector SangeetaVadipatti Taluk Office
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் சவுக்கு சங்கர் இல்லம் சூறையாடப்பட்ட வழக்கு – கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமின்!

Next Post

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் – விளக்கம் கேட்ட அதிகாரிகள்!

Related News

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies