ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் - விளக்கம் கேட்ட அதிகாரிகள்!
Sep 13, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் – விளக்கம் கேட்ட அதிகாரிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 27, 2025, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டியது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை வார்டில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் முகத்திலும் தூசிகள் பறந்து அவதியடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நோயாளிகளை வார்டில் வைத்துக்கொண்டு பராமரிப்பில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வேறு ஒரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Stanley Government HospitalPublic Works Department officialstiling work done at the Stanley Government Hospital
Share
Tweet
SendShare
Previous Post

மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!

Next Post

நடிகர் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies