வாணியம்பாடி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 3 குடும்பங்கள்!
May 17, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாணியம்பாடி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 3 குடும்பங்கள்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே மலை கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களை திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்தில் 170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே திமுகவை சேர்ந்த பரிமளா முருகன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கிறார்.

இவருடன் கிராம நிர்வாகிகளாக செயல்படும் காசி, வேலுமணி, முருகேசன் உள்ளிட்டோரும் கோயில் பணத்தை கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட முன்னாள் நிர்வாகி மார்கபந்து என்பவரின் குடும்பம் உட்பட 3 குடும்பங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாகவும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெற்க அனுமதி மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களையும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: vaniyambadiDMK panchayat president3 families kept away from the villageNegnamalaiParimala Murugan
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணம் நகர மன்ற கூட்டத்தில் தேசிய கீதத்திற்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

Next Post

விருதுநகர் – டாஸ்மாக் கடையில் முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் கைது!

Related News

ஓசூரில் மேம்பாலத்தில் லாரி விபத்து – வெங்காயத்தை அள்ளி செல்ல முயன்ற பொதுமக்கள், அடித்து விரட்டிய போலீசார்!

சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவர்!

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் – பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!

ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் – 22 மணிநேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மழை!

உதகை மலர் கண்காட்சி – சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!

10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை!

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் – பெற்றோர் பள்ளி நிர்வாகம் வாழ்த்து!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- திருவண்ணாமலை, ஈரோட்டில் மூவர்ண கொடி பேரணி!

இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது – அண்ணாமலை

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – திருப்பூர் மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies