புதுக்கோட்டை : பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!
Nov 6, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள்  மரத்தடியில்  அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ  கிராமத்திலிருந்த அரசு தொடக்கப் பள்ளி  கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் இதுவரை உயர்நிலைப்பள்ளிக்குத் தேவையான எந்த ஒரு புதிய கட்டிடங்களும் அரசு சார்பில் கட்டித்தரப்படாத நிலையில் பொன்னகரம்  மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் உள்ள கட்டிடத்தையும்  தகரக் கூரையும் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனாலும் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாகச்  சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை எனப் பெற்றோரும் மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: Pudukkottai: Students studying sitting under trees due to lack of school building!
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் புள்ளிப்பட்டியல் – முதலிடத்தில் ஐதராபாத்

Next Post

சபரிமலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!

Related News

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies