பீகார் சட்டமன்ற தேர்தல் - 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!
Apr 29, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 6, 2025, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை முதலே பீகார் மாநில வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பீகார் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இளையதலைமுறைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், பீகாரில் முதற்கட்ட ஜனநாயக திருவிழா தொடங்கியதாகவும் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள பக்தியார்பூர் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவை செய்தார். பின்னர் வாக்கு செலுத்தியதற்கான விரல் மையை அவர் காட்டினார்.

பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது மனைவியுடன் வாக்களித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் வீட்டுவிட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டு எனவும் நவம்பர் 14ம் தேதி புதிய அரசு ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: election 2025 biharbihar election updatesbihar election breakingbihar election campaignbihar election 2025 updatebihar first pollingBihar electionbihar polling percentageBihar Assembly electionbihar election 2025bihar election newsbihar election update
ShareTweetSendShare
Previous Post

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies