பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் - உறவினர்கள் போராட்டம்!
Mar 15, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் – உறவினர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை அருகே தோடர் பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், உரியப் பாதுகாப்பு வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் மருத்துவமனை உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு வந்து வனப்பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கேந்திர குற்றம் என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார்.

சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனையில் வைத்தனர்.

இந்நிலையில், தங்கள் உயிருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

வனத்துறையினர் வனப்பரப்பை அதிகரித்துள்ளதால், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: புலிIncident where a tribal youth was killed by a tiger!
ShareTweetSendShare
Previous Post

தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு!

Related News

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies