பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் - உறவினர்கள் போராட்டம்!
Aug 21, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் – உறவினர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை அருகே தோடர் பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், உரியப் பாதுகாப்பு வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் மருத்துவமனை உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு வந்து வனப்பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கேந்திர குற்றம் என்பவர் புலி தாக்கி உயிரிழந்தார்.

சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனையில் வைத்தனர்.

இந்நிலையில், தங்கள் உயிருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

வனத்துறையினர் வனப்பரப்பை அதிகரித்துள்ளதால், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: புலிIncident where a tribal youth was killed by a tiger!
ShareTweetSendShare
Previous Post

தமிழில் குடமுழுக்கு – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies