சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீ விபத்து!
Mar 16, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீ விபத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 28, 2025, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் ரயில்வே சிக்னல் கம்யூனிகேசன் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மையத்தில் திடீரென கரும்புகை வந்து தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கணினிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கம்யூனிகேசன் மையத்தில் இருந்து ரயில்வே தொடர்பான தகவல்கள் பகிரப்படும் நிலையில், தீ விபத்து காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பயணச்சீட்டு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது.

Tags: Chennai Egmore railway station building fireEgmore railway station
ShareTweetSendShare
Previous Post

கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை – அண்ணாமலை

Next Post

ராமநாதபுரம் : மிளகாய் உற்பத்தி பாதிப்பு – விவசாயிகள் கவலை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies