பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுததுள்ள பதிவில், அனைவரும், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றும், அனைவருக்கும் மிகச் சிறந்த எதிர்காலம் அமையவும், இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.