விஷமருந்தி விவசாயி தற்கொலை!
Jul 11, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஷமருந்தி விவசாயி தற்கொலை!

Web Desk by Web Desk
Mar 28, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே கூலி கொடுக்கவில்லை என்றுகூறி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது நிலத்தில் டிராக்டர் ஒட்டி நெல் நாற்று நடும் பணிக்கு, ஜடையனுர் பகுதியைச் சேர்ந்த மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை பணியமர்த்தியுள்ளார்.

இருவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாக பேசப்பட்ட நிலையில், வேலை முடிந்ததும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

மீதி பணத்திற்கு நெல் நாற்றுகளைக் கொடுத்து அதனை விற்று கூலி பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், இருவரும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், ஜடையனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார், ஜெகநாதன் பணம் தரமறுத்ததால், அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனால், மனமுடைந்த ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜெகநாதன் மனைவி அளித்த புகாரின்பேரில் மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Farmer commits suicide by consuming poison!விவசாயி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

தேக்கடி 17-வது மலர்க்கண்காட்சி தொடக்கம்!

Next Post

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை : உறவினர்கள் சாலை மறியல்!

Related News

சென்னை அம்பத்தூரில் திமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய குடியிருப்பு வாசிகள்!

நாமக்கல் : ஆகாய தாமரைகளை அகற்றி வரும் பொதுமக்கள், தன்னார்வலர்கள்!

நாகையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

திருப்பூர் மாநகராட்சி : அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானா : டென்னிஸ் வீராங்கனை ராதா யாதவ் தந்தையால் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிரா : லிப்டில் சிக்கி தவித்த தொழிலாளி பத்திரமாக மீட்பு!

ஹரியானா : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் லாரி கவிழ்ந்து விபத்து!

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

ஓமலூர் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்துவர்கள் விரட்டியடிப்பு!

மதுரை : தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்!

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies