விஷமருந்தி விவசாயி தற்கொலை!
Jan 14, 2026, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஷமருந்தி விவசாயி தற்கொலை!

Murugesan M by Murugesan M
Mar 28, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே கூலி கொடுக்கவில்லை என்றுகூறி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது நிலத்தில் டிராக்டர் ஒட்டி நெல் நாற்று நடும் பணிக்கு, ஜடையனுர் பகுதியைச் சேர்ந்த மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை பணியமர்த்தியுள்ளார்.

இருவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாக பேசப்பட்ட நிலையில், வேலை முடிந்ததும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

மீதி பணத்திற்கு நெல் நாற்றுகளைக் கொடுத்து அதனை விற்று கூலி பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், இருவரும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், ஜடையனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார், ஜெகநாதன் பணம் தரமறுத்ததால், அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனால், மனமுடைந்த ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜெகநாதன் மனைவி அளித்த புகாரின்பேரில் மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Farmer commits suicide by consuming poison!விவசாயி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

தேக்கடி 17-வது மலர்க்கண்காட்சி தொடக்கம்!

Next Post

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை : உறவினர்கள் சாலை மறியல்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies