விஷமருந்தி விவசாயி தற்கொலை!
Nov 7, 2025, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஷமருந்தி விவசாயி தற்கொலை!

Web Desk by Web Desk
Mar 28, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே கூலி கொடுக்கவில்லை என்றுகூறி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது நிலத்தில் டிராக்டர் ஒட்டி நெல் நாற்று நடும் பணிக்கு, ஜடையனுர் பகுதியைச் சேர்ந்த மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை பணியமர்த்தியுள்ளார்.

இருவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாக பேசப்பட்ட நிலையில், வேலை முடிந்ததும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

மீதி பணத்திற்கு நெல் நாற்றுகளைக் கொடுத்து அதனை விற்று கூலி பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், இருவரும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், ஜடையனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார், ஜெகநாதன் பணம் தரமறுத்ததால், அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனால், மனமுடைந்த ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஜெகநாதன் மனைவி அளித்த புகாரின்பேரில் மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Farmer commits suicide by consuming poison!விவசாயி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

தேக்கடி 17-வது மலர்க்கண்காட்சி தொடக்கம்!

Next Post

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை : உறவினர்கள் சாலை மறியல்!

Related News

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies