உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களாக இந்தியர்கள் உருவெடுப்பர் : சந்திரபாபு நாயுடு
Sep 9, 2025, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களாக இந்தியர்கள் உருவெடுப்பர் : சந்திரபாபு நாயுடு

Web Desk by Web Desk
Mar 28, 2025, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களாக இந்தியர்கள் உருவெடுக்கும் காலம்  வெகு தொலைவில் இல்லை என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாநாட்டில் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் இந்தியர்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

2047-ம் ஆண்டில் உலகின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களே முதலிடம் வகிப்பார்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா அடுத்த ஆண்டில் 15 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர், டிஜிட்டல் பயன்பாட்டில் நாம் முன்னணியில் உள்ளோம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: சந்திரபாபு நாயுடுIndians will emerge as the most influential people in the world: Chandrababu Naiduஆந்திர முதலமைச்சர்
ShareTweetSendShare
Previous Post

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்னை அமோகம்!

Next Post

முதல் பொதுக்குழு மேடையில் குழப்பத்துடன் பேசிய விஜய் : இணையத்தில் வைரல்!

Related News

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies