நேபாளத்தில் போராட்டத்தின் போது வன்முறை - இருவர் பலி!
Oct 19, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தில் போராட்டத்தின் போது வன்முறை – இருவர் பலி!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 07:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளத்தில்  போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் இருவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இரு தரப்பினரையும் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதியான நியூ பனேஷ்வரை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். கட்டுப்பாடுகளை மீறி செல்ல முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.

இந்த தாக்குதலில் மன்னராட்சி ஆதரவாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags: nepalviolence that erupted during protestBrigudimandapNew Baneshwar.
ShareTweetSendShare
Previous Post

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் – அண்ணாமலை

Next Post

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை எதிரொலி – துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார்!

Related News

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!

அன்னூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் – மக்கள் அவதி!

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies