இனி கவலை வேண்டாம் : மிக குறைந்த செலவில் புற்றுநோய்க்குச் சிகிச்சை!
Jan 14, 2026, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இனி கவலை வேண்டாம் : மிக குறைந்த செலவில் புற்றுநோய்க்குச் சிகிச்சை!

Murugesan M by Murugesan M
Mar 29, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளில் சுமார் நான்கு கோடி ரூபாய் வரை செலவாகும் கேன்சர் சிகிச்சையை 25 லட்ச ரூபாய்க்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி இந்திய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கேன்சர்…ஒரு தடவ இந்த நோய் வந்துட்டா… மரணத்தை தவிர வேற வழியே இல்லனு இத்தனை ஆண்டுகளா நம்ம எல்லாருமே கான்சரை பார்த்து பயந்துட்டு இருந்தோம்… ஆனா , இனிமே நாம கேன்சர் நோய பார்த்து பயப்புட தேவையில்லை… வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு தன்னம்பிக்கை இழந்திருக்க கேன்சர் நோயாளிகளுக்காக இந்திய மருத்துவர்கள் car t cell therapy-னு ஒரு புதியவகை சிகிச்சைய கண்டுபுடிச்சியிருக்காங்க.

car t cell therapy-ங்குறது புற்றுனோய சரிசெய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகையான நோய் எதிர்ப்பு சிகிச்சை முறை… நோயாளியோட நோய் எதிர்ப்பு செல்கள் அல்லது டி செல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில மாற்றி அமைக்கப்படுது…

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்டதை அடுத்து ஐஐடி மும்பை மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் உள்நாட்டு கார்-டி செல் சிகிச்சையான Nex CAR 19 மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்டுருக்காங்க…

இந்த car t cell therapy புற்றுநோய் சிகிச்சைகான மலிவு விலை சிகிச்சையா மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் 2013-இல் அங்கீகாரம் பெற்றிருக்கு… இந்த சிகிச்சையோட ஸ்பெஷல் என்னன்னா.

நோயாளியோட நோய் எதிர்ப்பு செல்கள் அல்லது டி செல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில மாற்றி அமைக்கப்படுகிறது.

1. இந்த சிகிச்சை மூலம் புற்றுநோய் நோயாளியின்  இரத்தத்திலிருந்து T செல்கள் எடுக்கப்படுகின்றன.

2. ஒரு ஆய்வகத்தில், T செல்கள் ஒரு சைமெரிக் ஆன்டிஜென் ஏற்பியை (CAR) வெளிப்படுத்த மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படுகின்றன.

3. CAR T செல்கள் ஆய்வகத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.

4. CAR T செல்கள் ஒரு IV மூலம் நோயாளிக்குள் மீண்டும் செலுத்தப்படுகின்றன.

5. இப்படி செலுத்தும்போது மாற்றியமைக்கப்பட்ட கார் டி செல்கள் புற்றுநோய் ஆன்டிஜெனை வெளிப்படுத்தும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டுபிடிச்சு… பிறகு அதோட இணைந்து புற்றுநோய் செல்களை மொத்தமா அழிக்குது.

மருத்துவ பரிசோதனைகள்ள இந்திய நோயாளிகளிடையே இந்த ஊழி 73 சதவீதம் பலன் தருவது மருத்துவ ஆய்வு முடிவுல தெரியவந்துள்ளது. இது புற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் மரபணு சிகிச்சை. குறிப்பா வழக்கமான புற்றுநோய் சிகிச்சை மாதிரி இல்லாம கார் டி செல்கள் உடல்ல பல ஆண்டுகாலம் நீடித்து புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க உதவுகின்றன.

Tags: Worry no more: Cancer treatment at a very low cost!புற்றுநோய்க்குச் சிகிச்சை
ShareTweetSendShare
Previous Post

நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொடரும் மோசடி – திமுக திசைதிருப்ப முயல்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

பரஸ்பர வரி விதிப்பு : இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு? – பிரதமர் மோடி ராஜ தந்திரம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies