பொதுமக்களை அவதூறாக பேசுவதாக ரேஷன் கடை ஊழியர் மீது புகார்!
Sep 11, 2025, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொதுமக்களை அவதூறாக பேசுவதாக ரேஷன் கடை ஊழியர் மீது புகார்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் சாமிநாதபுரத்தில் பொதுமக்களை அவதூறாகப் பேசிய ரேஷன் கடை ஊழியர் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சேலம் சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் வெண்ணிலா. இவர் பொதுமக்களை அவதூறாகப் பேசுவதாகவும், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் செய்தி வெளியான ஒரு மணி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர் வெண்ணிலாவைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழ் ஜனம் தொலைக்காட்சிComplaint filed against ration shop employee for defaming the public!
ShareTweetSendShare
Previous Post

ரூ.1000 கோடியை அமுக்கியது யார் என போஸ்டர் ஒட்டிய அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Next Post

அரசுப் பேருந்து மீன் கம்பம் மீது மோதி விபத்து!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies