அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய பெண்!
Nov 10, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய பெண்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் பெண் ஒருவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு இடையே, அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் தலைமையில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கூட்டத்திலிருந்த மீனா என்ற பெண் ஒருவர், கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அப்பெண், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ராமச்சந்திரன், ஆர்ப்பாட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மீனா, மக்களை திசைதிருப்புவதற்காக அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாகத் தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் ஊழல் குறித்துப் புகாரளித்ததால் தனது சம்பளத்தைக் கொடுக்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags: A woman who asked Minister K.K.S.S.R. Ramachandran a series of questions!அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்விருதுநகர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

தமிழக பள்ளிகளில் SIT அமைப்பது குறித்து ஒரு வாரத்தில் பதில் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

Next Post

பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் வேகமாக வளர்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies