உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கு - 4 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
Sep 18, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கு – 4 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

Web Desk by Web Desk
Mar 30, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன்பட்டியில் உள்ள மதுக் கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை, கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கம்பம் வனப் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீசாரை அவர்கள் தாக்க முயன்றதால் 4 பேரையும் சுட்டுப் பிடித்தனர்.

இதில் காயமடைந்த குற்றவாளிகள் மூன்று பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த காவலர் சுந்தரபாண்டி, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே, மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Tags: UsilampattiMuthaiyanpattiKallapattiUsilampatti constable murderfour people arrested
ShareTweetSendShare
Previous Post

மியான்மர் நிலநடுக்கம் – 10, 000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா அறிவிப்பு!

Next Post

திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலைய மாற்று இட விவகாரம் – அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies