உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கு - 4 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
Nov 10, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கு – 4 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

Web Desk by Web Desk
Mar 30, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன்பட்டியில் உள்ள மதுக் கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை, கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கம்பம் வனப் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீசாரை அவர்கள் தாக்க முயன்றதால் 4 பேரையும் சுட்டுப் பிடித்தனர்.

இதில் காயமடைந்த குற்றவாளிகள் மூன்று பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த காவலர் சுந்தரபாண்டி, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே, மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Tags: UsilampattiMuthaiyanpattiKallapattiUsilampatti constable murderfour people arrested
ShareTweetSendShare
Previous Post

மியான்மர் நிலநடுக்கம் – 10, 000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா அறிவிப்பு!

Next Post

திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலைய மாற்று இட விவகாரம் – அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம்!

Related News

அமெரிக்கா : மணலில் தவித்த சுறாவை கடலில் விட்ட பெண்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

ராமநாதபுரம் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம்!

அயர்ன்மேன் 70.3 : அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை தூக்கி எறிந்த ஊழியர் பணிநீக்கம் – ரயில்வே துறை!

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ்-ல் சேரலாம் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

எழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தனி அரசாங்கம் நடத்துகிறது தருமபுரம் ஆதினம் – அன்பில் மகேஸ் புகழாரம்!

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!

இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் இந்துவாகவே வாழ முடியும் – ராம சீனிவாசன்

தமிழகத்தில் இன்று 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் ரூ.4,100கோடி வருவாய்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies