தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் - நிதிஷ் குமார் ஒப்புதல்!
Nov 17, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் – நிதிஷ் குமார் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 08:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிதிஷ் குமார் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாகவும், மீண்டும் அந்தத் தவறு நடக்காது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

மேலும் பாஜக உடனான கூட்டணி வரலாற்றை விவரித்த அவர், 2014-இல் பிரிந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்ததையும், 2022-ம் ஆண்டில் கூட்டணி முறிந்ததையும் மேற்கோள்காட்டினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக கூறிய நிதிஷ் குமார்,  பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு தனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Tags: leaving the National Democratic Alliance twice.home minister amit shahndaBihar Chief Minister Nitish KumarJanata Dal UnitedJanata Dal
ShareTweetSendShare
Previous Post

மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம்!

Next Post

தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயில்!

Related News

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies