தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் - நிதிஷ் குமார் ஒப்புதல்!
Aug 20, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் – நிதிஷ் குமார் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 08:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிதிஷ் குமார் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாகவும், மீண்டும் அந்தத் தவறு நடக்காது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

மேலும் பாஜக உடனான கூட்டணி வரலாற்றை விவரித்த அவர், 2014-இல் பிரிந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்ததையும், 2022-ம் ஆண்டில் கூட்டணி முறிந்ததையும் மேற்கோள்காட்டினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக கூறிய நிதிஷ் குமார்,  பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு தனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Tags: home minister amit shahndaBihar Chief Minister Nitish KumarJanata Dal UnitedJanata Dalleaving the National Democratic Alliance twice.
ShareTweetSendShare
Previous Post

மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம்!

Next Post

தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயில்!

Related News

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies