குமரியில் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? - இந்து அமைப்புகள் கேள்வி!
Aug 15, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? – இந்து அமைப்புகள் கேள்வி!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே புண்ணியம் பகுதியில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில், இடதுசாரி எழுத்தாளர் ஷியாம் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்து கடவுளைப்பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தட்டிக்கேட்கச் சென்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராபின்சனை, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளான சசிகுமார், சரவணன், அனில் குமார் மற்றும் ராபி ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ராபின்சன் அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய இடதுசாரி எழுத்தாளர் மற்றும் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: kanyakumariArumanaiPunniyamRSS leader Robinson attackedArumanai Government Hospitalpolice reluctant to register case
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Next Post

வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!

Related News

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies