கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!
Sep 30, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி  சென்ற கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் சொந்த ஊரான மாங்காட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் திண்டுக்கலுக்கு திரும்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே  கார் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் சஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் சென்ற காரை துரத்தியுள்ளனர்.

இதனால் பயந்துபோன சஞ்சீவி காரை ஒரு ஓரமாக நிறுத்தி மற்றவர்களிடம் உதவி கேட்க முற்பட்டுள்ளார். அப்போது பயங்கர ஆயுதத்தால் காரின் கண்ணாடியை உடைத்த அந்த நபர்கள் அவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வாகனத்தை நிறுத்தி அருகில் வந்ததால், 3 நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் சஞ்சீவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: 3 people arrested for breaking car windows and causing chaos!கார் கண்ணாடி
ShareTweetSendShare
Previous Post

வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!

Next Post

இராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி : ஹெலிபேட்டில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை!

Related News

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies