கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!
Aug 15, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி  சென்ற கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் சொந்த ஊரான மாங்காட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் திண்டுக்கலுக்கு திரும்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே  கார் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் சஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் சென்ற காரை துரத்தியுள்ளனர்.

இதனால் பயந்துபோன சஞ்சீவி காரை ஒரு ஓரமாக நிறுத்தி மற்றவர்களிடம் உதவி கேட்க முற்பட்டுள்ளார். அப்போது பயங்கர ஆயுதத்தால் காரின் கண்ணாடியை உடைத்த அந்த நபர்கள் அவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வாகனத்தை நிறுத்தி அருகில் வந்ததால், 3 நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் சஞ்சீவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: 3 people arrested for breaking car windows and causing chaos!கார் கண்ணாடி
ShareTweetSendShare
Previous Post

வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!

Next Post

இராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி : ஹெலிபேட்டில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை!

Related News

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies