திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில் இருவர் கைது!
Nov 16, 2025, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில் இருவர் கைது!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரை, அடிதடி வழக்கில் போலீசார் தேடி வந்தனர். திட்டக்குடி அருகேயுள்ள அதர் நத்தம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, செல்வம் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டபோது 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளநோட்டுகள், அவற்றை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டிங் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நவீன் ராஜா, கார்த்திக் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய விசிக பிரமுகர் செல்வத்தை தேடி வருவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags: SelvamThittakudicounterfeit notesvck treasurer of the Cuddalore West DistrictAthar Natham
ShareTweetSendShare
Previous Post

மது போதையில் தகராறு – இளைஞர் வெட்டிக்கொலை!

Next Post

திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி தீயில் சிக்கி பலி!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies