திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில் இருவர் கைது!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில் இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரை, அடிதடி வழக்கில் போலீசார் தேடி வந்தனர். திட்டக்குடி அருகேயுள்ள அதர் நத்தம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, செல்வம் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டபோது 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளநோட்டுகள், அவற்றை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டிங் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நவீன் ராஜா, கார்த்திக் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய விசிக பிரமுகர் செல்வத்தை தேடி வருவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags: SelvamThittakudicounterfeit notesvck treasurer of the Cuddalore West DistrictAthar Natham
ShareTweetSendShare
Previous Post

மது போதையில் தகராறு – இளைஞர் வெட்டிக்கொலை!

Next Post

திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி தீயில் சிக்கி பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies