திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞரை குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி!
Oct 22, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞரை குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் மேட்ரிமோனி மூலம் திருமணத்துக்குப் பெண் தேடிய இளைஞரைக் குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேட்ரிமோனி செயலியில் பதிவு செய்து பெண் தேடி வந்துள்ளார். அப்போது அந்த மேட்ரிமோனி செயலி மூலமாக இளைஞரை ஹரிணி என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அப்பெண் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பேசிவந்துள்ளார். பின்னர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் எனக் கூறி, அந்த இளைஞரிடம் சுமார் 88 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் அப்பெண் பேசுவதை நிறுத்தவே, சந்தேகமடைந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசாரின் விசாரணையில் மோசடி கும்பலைச் சேர்ந்த நால்வர் பெண்ணைப் போலப் பேசி அந்த இளைஞரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 29 டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Tags: A young man who was looking for a woman for marriage was scammed out of 88 lakh rupees!மேட்ரிமோனி செயலி
ShareTweetSendShare
Previous Post

கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

Next Post

சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நயினார் நாகேந்திரன்!

Related News

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies