இளம்பெண் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி காதலன் காவல் நிலையத்தில் புகார்!
Oct 22, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம்பெண் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி காதலன் காவல் நிலையத்தில் புகார்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற இளம்பெண் கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.

வித்யாவும் அதே கல்லூரியில் பயின்று வந்த வெண்மணி என்ற இளைஞரும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெண்மணி வித்யாவின் வீட்டிற்குப் பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க அவரின் பெற்றோர் மறுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் வித்யா மீது பீரோ விழுந்ததில், தலையில் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வித்யாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர். தற்போது வித்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற் கூறாய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags: Boyfriend files complaint at police stationalleging mystery in young woman's death!காதலன் புகார்
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நயினார் நாகேந்திரன்!

Next Post

நூல் விலை 3 ரூபாய் உயர்வு : ஏற்றுமதியாளர்கள் கலக்கம்!

Related News

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies