இளம்பெண் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி காதலன் காவல் நிலையத்தில் புகார்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம்பெண் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி காதலன் காவல் நிலையத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற இளம்பெண் கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.

வித்யாவும் அதே கல்லூரியில் பயின்று வந்த வெண்மணி என்ற இளைஞரும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெண்மணி வித்யாவின் வீட்டிற்குப் பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க அவரின் பெற்றோர் மறுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் வித்யா மீது பீரோ விழுந்ததில், தலையில் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வித்யாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர். தற்போது வித்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற் கூறாய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags: Boyfriend files complaint at police stationalleging mystery in young woman's death!காதலன் புகார்
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நயினார் நாகேந்திரன்!

Next Post

நூல் விலை 3 ரூபாய் உயர்வு : ஏற்றுமதியாளர்கள் கலக்கம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies