திருவண்ணாமலை : போதையில் இருந்தவரை கொன்று ஏரியில் வீசிய நண்பர்கள்!
Oct 29, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : போதையில் இருந்தவரை கொன்று ஏரியில் வீசிய நண்பர்கள்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் போதையில் இருந்த நண்பரைக் கொலை செய்து ஏரியில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறைச் சேர்ந்த ஜெமினி என்பவர் கார் ஓட்டுனராக இருந்து வந்தார். கடந்த 28-ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்ற ஜெமினி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

விசாரணையில் புளியரம்பாக்கம் ஏரியில் மது மற்றும் கஞ்சா அருந்தி மயங்கிக் கிடந்த ஜெமினியை, அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து ஏரியில் தூக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை எரித்தது மற்றும் போதை ஊசி விவகாரம் தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

இதனையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்னி, கார்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags: திருவண்ணாமலைTiruvannamalai: Friends who killed a drunk man and threw him into a lake!
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு!

Next Post

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நிலை என்ன? – ஈஸ்வரன் கேள்வி!

Related News

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies