திருவண்ணாமலை - Tamil Janam TV

Tag: திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ...

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

தீபத் திருநாள் நிறைவடைந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து சொந்த ஊர் கிளம்பிய பக்தர்களால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ...

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள் – அதிகாரிகள் அலட்சியம்!

செங்கத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காகத் தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ...

திருவண்ணாமலை : தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேளானந்தல் கிராமத்தில் ...

திருவண்ணாமலை : அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு யூரியாவை பதுக்கிய குடோனுக்கு சீல்!

திருவண்ணாமலை அருகே யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்த உரக்கடைக்கு வேளாண் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேல் செங்கம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட யூரியா மூட்டைகளை தனியார் ...

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலை கடையின் உட்பகுதியில், திறப்பு விழா காண்பதற்கு முன்பே மழைநீரால் ஒழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது. செங்கம் அடுத்த ...

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க உரிமையாளர் தடுத்து வருவதால் பணியில் தொய்வு ...

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். கியாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, என்பவர் அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு ...

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ...

திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பராசக்தி அம்மனின் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் ...

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 3 மாதங்களே ஆன கைலாசநாதர் கோயிலில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அறநிலையத்துறை ...

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

திருவண்ணாமலை அருகே ஆந்திராவை சேர்ந்த பெண்ணை 2 காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் பழங்களை ஏற்றிக்கொண்டு அம்மாநிலத்தைச் ...

பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நபர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 52வயது பெண்ணை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவன்பட்டு பகுதியில் உள்ள விவசாய ...

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் 200 டன் எடையும் 58.8 அடி உயரமும் கொண்ட அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான தேர் மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இட ஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்குப் பாமக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு கல்வி இட ஒதுக்கீடு ...

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரத்தேர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் நகர்த்தப்பட்டு மாற்று இடத்தில் நிறுத்தப்பட்டன. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ...

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பாலம் திறப்பு விழாவில் அமைச்சரை வரவேற்கக் குழந்தைள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி.வலசை, சு.வாளவெட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் ...

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து மின்துறை அதிகாரிகள் முட்டு கொடுத்துள்ள சம்பவம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரெட்டாலை முத்தனூர்  சாலையில் தாழ்வான நிலையில் ...

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோவிலில் பௌர்ணமியை ஒட்டி 2ம் நாளாகப் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, ...

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆவணி மாத வளர்பிறைப் பிரதோஷத்தையொட்டி, பெரிய நந்தி பகவானுக்குப் பஞ்ச ...

திருவண்ணாமலை : அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு வடை எடுத்து அம்மனுக்குப் படையலிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள ...

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞரைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. ...

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் அரவிந்தன் என்ற பக்தர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவில் விநாயகர்ச் சிலைகளை அமைத்து அசத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் நோக்கில் விநாயகர்ச் சீட்டு விளையாடுவது, ...

Page 1 of 3 1 2 3