திருவண்ணாமலை - Tamil Janam TV

Tag: திருவண்ணாமலை

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கார் விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். ...

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரை போலீசார் கைது செய்தனர். பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பூஜாதேவி என்பவர் அதே ...

திருவண்ணாமலை : ரூ.16 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலையில் முறைகேடு – மக்கள் புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் முடியனுர் ...

திருவண்ணாமலை : அய்யனாரப்பன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கம் அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் பகுதியில் அய்யனாரப்பன் காட்டுக் கோயில் உள்ளது. இங்கு ...

திருவண்ணாமலை மண் சோறு சாப்பிட்டு வழிபட்ட பெண்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் ...

திருவண்ணாமலை : மக்களை துரத்தி சென்று கடித்த நாய் – குழந்தை உட்பட ஐவர் காயம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 5 நபர்களை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ...

திருவண்ணாமலை : லோடு இறக்க கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், லாரியில் இருந்து டேபிள் மற்றும் பெஞ்ச்சுகளை இறக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி ...

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ...

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோனாங்குட்டைகேட் பகுதியில் மூர்த்தி என்பவர் தனது இருசக்கர ...

திருவண்ணாமலை : கழிவுநீருடன் வரும் குடிநீரால் நோய் பரவும் அபாயம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது ...

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் விரக்தியடைந்த தந்தை 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை  ஆரணி அருகே கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கோனையூர் ...

திருவண்ணாமலை : மூன்றே ஆண்டுகளில் சேதமடைந்த தடுப்பு சுவர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் மூன்றே ஆண்டுகளில் மழையில் கரைந்தன. பரமனந்தல் பகுதியில் இருந்து ஜமுனாமத்தூர் மலைக்குச் செல்லும் பாதையில் வனத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  தடுப்புச் சுவர்கள் ...

திருவண்ணாமலை : ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்  சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வைகாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான ...

திருவண்ணாமலை : சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள் – விநியோகம் பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் ...

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தார். புதுப்பாளையம்  படிஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த  விவசாயி தவமணி தனது நிலத்தை டிராக்டரில் உழுவதற்காக   ஓட்டிச் சென்றார். அப்போது  கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ...

திருவண்ணாமலை : அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பட்டு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் ...

திருவண்ணாமலையில் அரசு பேருந்தை சிறை பிடித்த டோல்கேட் ஊழியர்கள்!

திருவண்ணாமலையில் பணம் செலுத்தாத அரசு பேருந்தை டோல்கேட் ஊழியர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் காரியமங்கலம் டோல்கேட்டில் அரசு பேருந்தின் பாஸ்டேக் அட்டையில் பணம் ...

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், கோலாந்தாங்கல், ரெட்டாலை உள்ளிட்ட ...

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. ஆலய பிரகாரத்தைச் ...

திருவண்ணாமலை : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்று வட்டார ...

சித்ரா பெளர்ணமி 2ஆம் நாளில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியின் இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் மாதம்தோறும் வரும் ...

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள க்கம்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. ...

திருவண்ணாமலை : நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை!

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்புப் பூஜை நடைபெற்றது. மஞ்சள், விபூதி,  தேன், தயிர் மற்றும் ...

சித்ரா பவுர்ணமி : அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து – மாவட்ட ஆட்சியர்!

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள ...

Page 2 of 3 1 2 3