பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் - தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
Nov 17, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் – தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு

Web Desk by Web Desk
Apr 2, 2025, 06:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் தூக்கு பாலத்தின் திறப்பு விழா வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து ராமேஸ்வரத்தில் ரயில்வே துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

Tags: Kaushal Kishore inspectionpamban railway bridgeSouthern Railway Additional General ManagerKaushal KishorePrime Minister Modi's visit.
ShareTweetSendShare
Previous Post

சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி – இன்று டிக்கெட் விற்பனை!

Next Post

சிலி அமைச்சர் கரோலினா அரேடோண்டோவுடன் எல்.முருகன் சந்திப்பு!

Related News

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : 2026 மார்ச் மாதம் ஜபர்வான் அடிவாரத்தில் தொடங்குகிறது வசந்த காலம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies