ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் - பாஜகவினர், போலீசார் வாக்குவாதம்!
Sep 9, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் – பாஜகவினர், போலீசார் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 07:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து குவிந்த பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அருமனை பகுதியில் நடைபெற்ற கம்யூனிஸ்டு பொதுக்கூட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஷியாம்குமார் என்பவர் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஆர்.எஸ்.எஸ் வெள்ளாங்கோடு மண்டல பொறுப்பாளர் ராபின்சன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து அருமனை புண்ணியம் பகுதியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த குவிந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர், காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராபின்சனை தாக்கியவர்கள் மற்றும் கேரள எழுத்தாளர் ஷியாம்குமார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவிலான போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.

Tags: RSS Vellangode zone in-charge Robinsonkanyakumaribjp demoHindu organizations.ArumanaiRSS member attacked
ShareTweetSendShare
Previous Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – அறிவிப்பாணை வெளியீடு!

Next Post

குஜராத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies