2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போரட்டம்!
Jan 14, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போரட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளியில் 39 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நீண்ட நாட்களாகத் தண்ணீர் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தீர்ப்பதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கெங்கரை ஊராட்சி மன்றத்தின் மூலம் பள்ளியில் கிணறு தோண்டப்பட்டது.

இதுதொடர்பாக தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: 2 teachers transferred: Parents protest against sending their children to schools!2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
ShareTweetSendShare
Previous Post

மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies