லாரியை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் : சுட்டுக் கொன்ற போலீசார்!
Jul 24, 2025, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாரியை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் : சுட்டுக் கொன்ற போலீசார்!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் லாரி ஓட்டுநர்களைத் தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

புதுச்சேரி – நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கடலூர் அருகே லாரியை வழிமறித்த கும்பல், ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.

இதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்ததாகத் தெரிகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எம்.புதூர் பகுதியில் கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விரைந்து சென்ற போலீசார், கொள்ளை கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் 2 போலீசாரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விஜய் உயிரிழந்தார்.

அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாகத் தெரிகிறது.

Tags: Gang involved in robbery after blocking a lorry: Police shoot dead!வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்
ShareTweetSendShare
Previous Post

சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த  ஐபிஎல் டிக்கெட்!

Next Post

காஞ்சிபுரம் : இளம் பெண் கல்லால் தாக்கப்பட்டு கொலை?

Related News

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies