சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டிலுக்குச் சிறப்பு ஆஃபர் ஆக சிக்கன் குழம்புடன் இட்லி!
Jul 27, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டிலுக்குச் சிறப்பு ஆஃபர் ஆக சிக்கன் குழம்புடன் இட்லி!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செங்கோடு அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் மதுபான கூடத்தில், மதுபாட்டிலுக்கு ஆஃபராக இட்லி, சிக்கன் குழம்பு வழங்கப்படுவதால் மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ராமா புரம் பகுதியில் சட்டவிரோதமாக சந்துக்கிடையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு அனுமதியின்றி செயல்படும் இந்த கடையில் காலை 6 மணி முதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குவாட்டர் வாங்கினால் ஒரு இட்லி, சிக்கன் குழம்பு வழங்கப்படும் எனச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மதுபிரியர்கள் காலை முதலே மதுபானங்கள் வாங்கக் குவிந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, குடியிருப்பு பகுதியில் செயல்படும் சட்டவிரோத மதுபான கூடத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சந்துக்கடை தொடர்பாக காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Idli with chicken gravy as a special offer for a bottle of liquor sold illegally!சட்டவிரோதமாக விற்கப்படும் மது
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை!

Next Post

ஊழியர்களுக்கு சொகுசு கார் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல நகைக் கடை உரிமையாளர்!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies