திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடு!
May 20, 2025, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடை வெப்பத்தை தணிக்க திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில, கோடை வெப்பத்தை தணிக்க யானைகள் மறுவாழ்வு முகாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யானைகளுக்காக நீச்சல் குளம், சேற்று குளியல் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கூடுதலாக யானைகள் தங்குமிடங்களில் வெப்பநிலையை சீராக்க ஷவர் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், யானைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags: summer heat!Trichy elephants Rehabilitation CentreSpecial arrangements for elephants
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநர் R.N. ரவி பிறந்தநாள் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies