பெருங்காமநல்லூர் பொதுமக்களின் தியாகம், ஒரு வீர சரித்திரம் - அண்ணாமலை
Jul 27, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருங்காமநல்லூர் பொதுமக்களின் தியாகம், ஒரு வீர சரித்திரம் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Apr 3, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெருங்காமநல்லூர் பொதுமக்களின் தியாகம், ஒரு வீர சரித்திரம்  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், எங்கள் மக்கள் விவசாயிகள், காட்டுமிராண்டிகள் அல்ல என, ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரையினர் சட்டத்தினை (Criminal Tribes Act) எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கு, மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் பொதுமக்கள் 17 பேர் உயிர்த் தியாகம் செய்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

நம் மக்களின் இந்தத் தியாகப் போராட்டம், குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த 213 ஜாதிகளைச் சார்ந்த பல லட்சம் மக்களுக்கான உரிமையை மீட்க, ஆரம்பப் புள்ளியாக அமைந்தததாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, பெருங்காமநல்லூருக்குச் சென்று, உயிர்த் தியாகம் செய்தவர்கள் நினைவுத் தூணுக்கும், அவர்களது நினைவைப் போற்றும் நடுகல்லுக்கும் மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம் எனறும்,  பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம், ஒரு வீர சரித்திரமாகும். அவர்கள் ஒவ்வொருவரின் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: British governmentTamil Nadu BJP State President AnnamalaiPerungamanallurriminal Tribes Act
ShareTweetSendShare
Previous Post

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

டாஸ்மாக் வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies