தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Nov 15, 2025, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Web Desk by Web Desk
Apr 4, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி-யாக இருந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த துறையின் டிஜிபி பொறுப்பை ஐஜி-யாக உள்ள ரூபேஷ் குமார் மீனா கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த கபில் குமார் சி.சரத்கர் அமலாக்கத்துறை ஐஜி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயேந்திர பிடாரி ஐபிஎஸ், காவல்துறை  தலைமையக கூடுதல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாக இருந்த சத்ய பிரியா ஐபிஎஸ் காவலர் நல்வாழ்வுத்துறை ஐஜி-யாகவும், சென்னை ஊழல் தடுப்புத்துறை இணை இயக்குநராக இருந்த சந்தோஷ் குமார், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, அமலாக்கத்துறை ஐஜி-யாக இருந்த கார்த்திகேயன், சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும், காவலர் நல்வாழ்வுத்துறை டிஐஜி-யாக இருந்த துரை ஐபிஎஸ், காலியாக இருந்த தலைமையக டிஐஜி பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: tn governmenttn orderAkhilesh wife Dimple contest in Mainpuri constituency! - 16 Samajwadi candidates announced!8 IPS officers transferred in Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் ரம்மியால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பு : தமிழக அரசு

Next Post

தமிழக பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – அண்ணாமலை

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies