ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30,000 லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது!
Aug 21, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30,000 லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 09:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், தருமபுரியைச் சேர்ந்த தமிழ் செல்வன் முத்திரை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவர் தன்னுடன் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நாகராஜனிடம் அவரது கோப்புகளை சமர்பிக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் நாகராஜன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags: krishnagiriHosurstamp inspector arrestedretired government employee.
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடி!

Next Post

பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடமலாக மீட்பு!

Related News

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies