பழவேற்காட்டில் இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு - அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை!
Sep 7, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழவேற்காட்டில் இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு – அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக அரசு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரைகுப்பம் மற்றும் கூனங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தக் கூடாது என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர்.

பின்னர் இரு தரப்பும் 10 நாட்களுக்குள் சமரசமாகி அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Tags: tiruvallurPazhaverkadudispute between fishermenKoraikuppamKoonangupam
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கடையடைப்பு போராட்டம்!

Next Post

வேலூர் அருகே அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததை காண குவிந்த பக்தர்கள்!

Related News

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies