பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் அமைத்த சிமெண்ட் சாலையை அகற்ற சென்ற அதிகாரிகள் - முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!
Oct 24, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் அமைத்த சிமெண்ட் சாலையை அகற்ற சென்ற அதிகாரிகள் – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சிமெண்ட் சாலையை அகற்றவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கலியனுர் ஊராட்சிக்குட்பட்ட சிலாங்காடு, அம்மன் நகர், பகுதியில் கடந்த 30 வருடங்களாக சாலை வசதி இல்லாத நிலையில் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

அரசு சார்பில் சாலை அமைக்காத நிலையில் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம மக்களின் பங்களிப்பு நிதி திரட்டி சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்தனர்.

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை கால்வாயை மூடி அமைக்கப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறையினர் மக்கள் பங்களிப்பில் போடப்பட்ட சாலையை இடிப்பதற்காக சென்றனர். . இதனை அறிந்த ப பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு ஜேசிபி வாகனம் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.   இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Tags: cement road removing issuePallipalayamPublic protestSillangaduKaliyanur panchayat
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மீன் பாடி வண்டிகளைக் குறிவைத்துத் திருடிய நபர் கைது!

Next Post

மயிலாடுதுறை : ஆரம்பச் சுகாதார நிலைய கழிவறையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies