பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் அமைத்த சிமெண்ட் சாலையை அகற்ற சென்ற அதிகாரிகள் - முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!
Sep 7, 2025, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் அமைத்த சிமெண்ட் சாலையை அகற்ற சென்ற அதிகாரிகள் – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சிமெண்ட் சாலையை அகற்றவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கலியனுர் ஊராட்சிக்குட்பட்ட சிலாங்காடு, அம்மன் நகர், பகுதியில் கடந்த 30 வருடங்களாக சாலை வசதி இல்லாத நிலையில் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

அரசு சார்பில் சாலை அமைக்காத நிலையில் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம மக்களின் பங்களிப்பு நிதி திரட்டி சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்தனர்.

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை கால்வாயை மூடி அமைக்கப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறையினர் மக்கள் பங்களிப்பில் போடப்பட்ட சாலையை இடிப்பதற்காக சென்றனர். . இதனை அறிந்த ப பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு ஜேசிபி வாகனம் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.   இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Tags: cement road removing issuePallipalayamPublic protestSillangaduKaliyanur panchayat
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மீன் பாடி வண்டிகளைக் குறிவைத்துத் திருடிய நபர் கைது!

Next Post

மயிலாடுதுறை : ஆரம்பச் சுகாதார நிலைய கழிவறையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்!

Related News

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பேன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பான எந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படாது – சிவராஜ் சிங் செளகான் திட்டவட்டம்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

Load More

அண்மைச் செய்திகள்

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies