தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என, ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கம்பரையும், ராமரையும் கொண்டாடும் வகையில் கம்ப சித்திரம் விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், சுதா சேஷய்யன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமாயணம் கதையை எவர் கேட்டாலும் அது அனைவர் மனதிலும் பதிந்துவிடும் எனத் தெரிவித்தார்.

பகவான் மகா விஷ்ணு, ஸ்ரீராமராக அவதாரம் எடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்பதை ராமாயணம் போதிப்பதாகவும் அவர் கூறினார்.

ஒழுக்கமான வாழ்வை ராமர் வாழ்ந்ததால் தான் ஸ்ரீராமரை “மறியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமர்” எனக் குறிப்பிடுவதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமாயணத்தை எழுதிய கம்பர் குறித்து பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிGovernor R.N. Ravi insists that the story of Kambarwho wrote the Ramayana in Tamilshould be included in the school curriculum!
ShareTweetSendShare
Previous Post

புனித ராம நவமி – நாளை தமிழகத்தில் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு!

Next Post

தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies