ஆளுநர் ஆர்.என். ரவி - Tamil Janam TV

Tag: ஆளுநர் ஆர்.என். ரவி

மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்துள்ள மாணவர்களை வரவேற்றார். சென்னை ஐஐடியில் தமிழ் கற்கலாம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

விருதுநகரில் நடைபெற்ற பாரதி பறை பண்பாட்டு மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சாத்தூர் அடுத்த மேட்டமலையில் புதிதாகப் பாரதி ...

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் : ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை!

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை ...

மாற்றுத்திறனாளிகள் நம்மை விட பலசாலியாக உள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல அவர்கள் மிகவும் திறமையானவர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ...

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நாகரீகத்தை சிதைக்கின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நம் நாட்டின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய கலியுக ...

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

வரும் 2047-ம் ஆண்டு இந்தியாவின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது பழங்குடியின மக்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவார்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ...

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ...

பாலமுரளி கிருஷ்ணாவின் பாரம்பரியத்தை நாம் சுமக்க வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் பாரம்பரியத்தை நாம் சுமக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் பாலமுரளி கிருஷ்ணா ...

புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!

மகளிர்த் தினத்தன்று கோரிக்கை வைத்த ஏழைப் பெண்ணுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் ஆட்டோ வழங்கியுள்ளார். சென்னைக் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ...

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை மாதிரி முருகர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு மேற்கொண்டார். மதுரைக்குச் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடுகளின் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பிரகாஷ் புகார் மனு அளித்தார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ...

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரத நாடின்றி உலகளவில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டு அபிவிருத்தி திட்ட துவக்கவிழா மற்றும் யாகவேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது. ...

ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம்!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள ...

தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என, ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கம்பரையும், ராமரையும் ...

பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் வேகமாக வளர்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் ...

“ஆரியர்கள் வந்தேறிகள்” நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி

ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் ஈ.வெ.ரா திணிக்க பார்த்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் “இந்தஸ் நாகரிகம் மீதான ...

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

சனாதன தர்மம் அனைவரையும் சமம் என்கிறது! – ஆளுநர் ஆர்.என். ரவி

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் பட்டியல் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ...