"ஆரியர்கள் வந்தேறிகள்" நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி
Jun 23, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“ஆரியர்கள் வந்தேறிகள்” நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி

Murugesan M by Murugesan M
Mar 3, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் ஈ.வெ.ரா திணிக்க பார்த்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் “இந்தஸ் நாகரிகம் மீதான பார்வைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, ஆரியர்கள் என்று யாரும் இல்லை என தமிழ் சங்க நூல்கள் தெரிவிப்பதாக கூறினார்.

ஆரியத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் சிலர் நூல்களை எழுதுவதாக கூறிய அவர், திராவிடச் சிந்தனையே ஆரியர் – திராவிடர் என்ற வேறுபாட்டை உருவாக்கியதாக தெரிவித்தார்.

மேலும், ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ராமசாமி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிE.V.Ra tried to impose the toxic idea of ​​"Aryans came": Governor RN Raviஈ.வெ.ரா
ShareTweetSendShare
Previous Post

நீட் ரகசியத்தை DADDY, SON சொல்ல வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Next Post

பிரம்மிக்க வைக்கும் பசுமைப் பயணம்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies