பிரம்மிக்க வைக்கும் பசுமைப் பயணம்!
Jun 23, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரம்மிக்க வைக்கும் பசுமைப் பயணம்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2025, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் பசுமைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். மூன்று பெண்கள் மேற்கொண்ட பசுமைப் பயணங்களின் அனுபவங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

ரோட்டரி இண்டர்ன்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் வரை காரில் மேற்கொள்ளும் பசுமை விழிப்புணர்வு பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. நல்லி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் நல்லி குப்புசாமி செட்டி மற்றும் சென்னை ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் கொடியசைத்து இந்த பயணத்தை தொடங்கி வைத்தனர்.

ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி, சுசித்ரா, சரவண செல்வி ஆகியோருடன்பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய பசுமைப் பயணம் சரியாக 17 நாட்களுக்கு பிறகு மார்ச் 2 ஆம் தேதி நிறைவடைந்தது. வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய மூன்று பெண்களுக்கு பிரம்மாண்ட வரவேற்போடு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த பசுமைப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. பயணத்தின் வழியில் மரம் நடும் நிகழ்வுகளும், விதைகள் பரிமாறும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

15 மாநிலங்கள் மற்றும் 2 நாடுகளை கடந்து 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீடித்த இந்த பயணம் வெற்றியுடன் நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார், இடைவிடாமல் வாகனத்தை இயக்கிய கோதங்கி சுசித்ரா

தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளத்திலும் பசுமைப் பயணத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பும் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பசுமை வனத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார் பயணம் மேற்கொண்ட மற்றொரு பெண் சரவண செல்வி.

தமிழ்நாட்டை வனச்சோலையாக மாற்ற பல்வேறு அமைப்புகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தாலும் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு முன்னெடுத்திருக்கும் இந்த புதுவித முயற்சி அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: A breathtaking green journey!
ShareTweetSendShare
Previous Post

“ஆரியர்கள் வந்தேறிகள்” நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

பெரியார் பல்கலை. பதிவாளர் ஆஜராக உத்தரவு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies