பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாம்பன் ரயில் பாலத்தை ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்னையிலிருந்து மதுரை வந்தடைந்தனர்.

மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சுப்ரமணிய சுவாமி கோயில் சார்பாக மத்திய அமைச்சருக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாம்பனில் ரயில் பாலம் அமைக்கத் தூண்டுகோலாக இருந்ததாகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

பாம்பன் பாலமானது தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இத்தகைய சிறப்புமிக்க பாலத்தை அமைத்த அனைத்து பொறியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Pamban Bridge is the first vertical lift rail bridge built on the sea: Ashwini Vaishnav is proud!ரயில் பாலம்பாம்பன் பாலம்
ShareTweetSendShare
Previous Post

தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி

Next Post

ப்ரஜ்னா பிரவாஹ் ஒருங்கிணைப்பில் “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies