காசிமேடு : மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் கத்தாழை மீன்கள்!
Jan 14, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசிமேடு : மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் கத்தாழை மீன்கள்!

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ குணமுடைய கூறல் கத்தாழை மீன் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காசிமேட்டைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில் 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மருத்துவ குணமுடைய கூறல் கத்தாழை என்ற மீன் அதிக அளவில் வலையில் சிக்கியது.

ஒரு மீன் 7 கிலோ என்ற எடை கணக்கில் ஒரு டன் அளவிலான மீன் சிக்கியது. கூறல் கத்தாழை மீனின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் மட்டி என்ற பொருள் மருத்துவத்திற்குச் சிறந்தது எனக்கூறப்படும் நிலையில் மீன்கள் அனைத்தும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இன்று விடுமுறை தினம் என்பதாலும் , இந்த மீன்களைப் பார்ப்பதற்காகவும் காசிமேட்டுச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது.

Tags: காசிமேடுKasimedu: The fish caught in fishermen's nets!
ShareTweetSendShare
Previous Post

ஶ்ரீ ராமநவமி : எல். முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த உழைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies