சென்னை தி.நகரில் 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள்!
Jul 27, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை தி.நகரில் 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி.நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி, 10 மாடியாகக் கட்டப்பட்ட  கட்டிடத்தை  இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, தியாகராய நகர் பாண்டி பஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்ற தனியார் நிறுவனம், விதிகளை மீறி 10 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டியுள்ளது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரிய தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நிராகரித்துள்ளது.

மேலும், கட்டடத்தை இடிப்பது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமது இல்லாமல் கட்டப்பட்ட தளங்களை எட்டு வாரங்களில் இடிக்க வேண்டும் எனப் பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10 மாடி கட்டடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: CMDA officials in the process of demolishing a 10-storey building in Chennai's T.Nagar!தியாகராய நகர்சிஎம்டிஏ அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம்!

Next Post

தனியார் பள்ளி காவலாளி மர்ம நபர்களால் குத்தி கொலை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies